செய்திகள்

தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க தயார் – ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை உருவாக்க நாம் தயார், சபாநாயகரிடமும் எமது விருப்பத்தை முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேவேளை, நிமல் சிறிபால டி சில்வா...

தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாதுலுவாவே சோபித தேரர்

தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாரதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் இந்த...

ஐ.தே.க அமைச்சர்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களது நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்ய உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், தமக்கு பல்வேறு வழிகளில் அசௌகரியங்களை...

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு விற்பனை.

இறுதிக்கட்ட போரின் பின்னர் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு ஆயுத குழுக்களுக்கு விற்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து மோசடி தடுப்பு விசாரணை குழுவும், குற்ற புலனாய்வு...

காணாமற்போனோர் ஆணைக்குழு அமர்வு அம்பாறையில் – புறக்கணிக்குமாறு சிவில் சமூகம் வேண்டுகோள்

காணாமற்போனோர் தொடர்பிலான பரணகம ஆணைக்குழு விசாரணைகள் எதிர்வரும் 6ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. இவ்விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வியாக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளில்...

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா உதவி செயலாளர்

ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் ஹவுலியேங் ஷூ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி...

யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் மூலம் மீட்க சீனா நடவடிக்கை

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை சீன விமானத்தின் மூலம் பஹ்ரேனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஹ்ரேனுக்கு அழைத்து செல்லும் இலங்கையர்களை சொந்தமான விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக இலங்கை...

ஊழியர்களுக்கு பில்கேட்ஸ் உற்சாக மெயில்

கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மைக்ரோசாப்டின் 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அதன் நிறுவனர் பில்கேட்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய...

ஹொரணையில் கூட்டம்! ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி...

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது

  மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...