செய்திகள்

இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டால் 2 வருட சிறை?

  இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள்...

(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 30...

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள் , புனர்வாழ்வு , நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்...

  வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள் , புனர்வாழ்வு , நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் , மகளிர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை...

மைத்திரியின் தம்பியை போல கோத்தாவிற்கு நடந்திருந்தால் நாட்டின் கதி என்ன?

  பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கியது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபாய ராஜபக்சவை அன்று யாராவது தாக்கியிருந்தால் அந்த மாவட்டமே அழிக்கப்பட்டிருக்கலாம்  என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

தந்தைசெல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டுசெயற்பட்டார். 1977ஆம் ஆண்டு தாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின்...

  இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்குமட்டும்தான் சொந்தம் என்று நினைத்துவிடாதீர்கள். அதைவிட பன் மடங்கு போராட்டங்களையும் இழப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்ற ஏனைய அமைப்புகளும் சந்தித்திருக்கின்றன என்பதை...

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: விக்னேஸ்வரன்

  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் ஆதரவுடன் உதயங்க, உக்ரைன்...

வழமையான நடைமுறைகளை மீறி இலங்கை கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவின் 13 மாத பாடநெறி ஒன்றுக்கு உக்ரைன் அரசாங்கம் அனுசரணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தின் வெளிநாட்டு...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யுங்கள் என்று மக்கள் கூறவில்லை. தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளே கூறுகின்றன – பரிசீலனை செய்தே...

கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்தல் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள சுமந்திரன் அவர்கள் கனேடியன் தொலைக்காட்சிக்கு கருத்துத்தெரிவித்ததன் விளைவாக, பல்வேறு சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக திருகோணமலையில் கூட்டமொன்றை ஒழுங்குசெய்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,...

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு ...

  எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு செல்வம் எம்.பி காட்டம் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிடைக்கவேண்டும் என்கின்ற கருத்தியலுக்கு முரண்பாடாக போரினவாதிகள் வெளியிட்டு வரும் கருத்து சர்வாதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது என...