செய்திகள்

வெள்ள நிவாரண உணவு முத்திரை வழங்கப்பட்ட போதும் உணவுபொருட்கள் வழங்கப்படவில்லை -மக்கள் விசனம்

வவுனியாவில் கடந்த வருடம் (2014 மார்கழி) ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பல கிராமங்களில் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்.சில கிராமங்களில் கூலித்தொழில் செய்யும் மக்கள் தொடர்ச்சியான மழை காரணமாக தொழில்வாய்ப்புக்கள் இல்லாத...

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது பிரச்சினைகளை கூறிய வட்டுவாகல் மீனவர்கள்

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தலைமையிலான குழுவினர், அந்த பிரதேசத்தின் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும், மீனவர்களும்...

ஐந்து வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் சிறுமையை 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச்...

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தங்களுக்குரிய 5 மாத நிலுவை சம்பளப் பணம் வழங்கப்படாமையினால் கடந்த 17 நாட்களாக காகித ஆலை...

பத்திரமாக தரையிறக்கியதற்கு நன்றி – பெண்ணின் நெஞ்சை உருக்கும் கடிதம் 

பிரித்தானியாவிலிருந்து விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.பெத்தனி(Bethanie) என்ற பெண் பிரித்தானியாவிலிருந்து இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்பெயினில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும்...

ஒரு வாரத்தில் மடிந்த 62 குழந்தைகள் – அதிர்ச்சி தகவல்

ஏமனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் 62 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப்(UNICEF) அறிவித்துள்ளது.ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர்...

நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாகும் அப்பாவி சிறுவர்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள்...

கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் – 54 பேர் பலி 

ரஷ்யாவை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று மூழ்கியதில் 54க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா(Kamchatka) தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் பகுதியில் 132 பயணிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று நேற்று...

அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ச

அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்

சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி...