ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுத் தலைவரும், 4ஆம்...
ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகியும், ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகப் பணிப்பாளருமான யஹாலியங்...
மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன-மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன-இரா.சம்பந்தன் எம்.பி.
மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப்...
சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக்...
திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. French charity Action Against Hungerஎன்ற அமைப்பின்...
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட...
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின்...
வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும்...
ரொம்பவும் ‘நீண்ட வாலு’ : விரும்பும் ரணில்!
கடந்த 29.03.2015 அன்று நண்பகல் 2.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார். (இரண்டாவது தடைவையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான அவரது முதலாவது பயணம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த்...
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் இரண்டு...
பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பயணித்த வாகனம் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் கல்லடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தவேளை, முன்னால்...
TNA கட்சிக்குள் பிளவு இல்லை புரிந்துணர்வர்ற செயல்பாடுகளே காரணம் கப்புக்குள் படமோட்ட ஒருசில அரசியல் வாதிகள் முயற்சி -தினப்புயல்...
வயெ கட்சிக்குள் பிளவு இல்லை புரிந்துணர்வர்ற செயல்பாடுகளே காரணம்
கப்புக்குள் படமோட்ட ஒருசில அரசியல் வாதிகள் முயற்சி -தினப்புயல் களம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
இது...