நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!
நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!
நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கொழும்பிலிருந்து தொடர்புகொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரிடமே இவ்வாறு சிரித்துக்கொண்டு...
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன்...
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன் கலந்துரையாடினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! – நான் கூறவில்லை இதனை நான் வன்மையாக கன்டிக்கிறேன் என்று தினப்புயல் இணையத்தளத்திற்கு...
உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிடக் கூடாது அது தழிழ் இனத்தை
பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும்
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வன்னி தனிப்பட்ட...
மடுக்கரை மக்கள் மாற்றுக்காணிகளில் மீளக்குடியமர்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்! ஆனந்தன் எம்.பி
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமம், ஒவ்வொரு வருடமும் மாரி மழை காலங்களில் மல்பத்து ஓயா நீர் பெருக்கெடுத்து பாய்வதால் வெள்ளநீரில் முற்றாக மூழ்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
...
பாராளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம்...
பாராளுமன்ற விதிமுறைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலை இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், அப்போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும். இவ்வாறு...
ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என கூறி சர்வதேச உதவியுடன் யுத்தத்தையும் அழித்த தென்பகுதி அரசியல் தலைவர்கள், இப்போது...
பல ஊடகங்கள் விக்கி-ரணில் மோதல் என விமர்சிக்கின்றன...........
ஆனால் அது சாதாரண அரசியல்வாதிகளிடையே ஏற்படும் மோதல் போன்றதல்ல...... பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினது அந்தக் கோபம் என்பது இன அடிப்படையிலானது.
ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என...
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம்...
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு...
வவுனியாவிற்கு இன்று கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயம்
தொழில்நுட்ப திறன் சார் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் கொள்கைக்கு
அமைவாக ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளை மறுசீரமைக்கும் தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப
ஆய்வுகூடம் இன்று 28-03-2015...
ஜக்கியதேசிய கட்சிக்கு பதினைந்து இலட்சம் அங்கத்தவர்களை உள்வாங்கும் திட்டத்தில் வவுனியாவில் ஜக்கியதேசிய கட்சியின் வன்னி மாவட்ட ...
ஜக்கியதேசிய கட்சிக்கு பதினைந்து இலட்சம் அங்கத்தவர்களை உள்வாங்கும்
திட்டத்தில் வவுனியாவில் ஜக்கியதேசிய கட்சியின் வன்னி மாவட்ட
அமைப்பாளர் குனைஸ் பாறுக் தலமையில் ஜக்கியதேசிய கட்சிக்கு
அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை 28-03-2015
வவுனியா நகரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
...
வவுனியா பிரதேச செயலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொடுப்பனவு
வழங்கப்பட்டது.
மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நாடளவிய
ரீதியில் கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று 29-03-2015...