நான் எனது மனசாட்சியின் படி பேசுகிறேன்,உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் எண்ணலாம்.எனக்கு இந்த கொலைகளில் எந்த தொடர்பும்...
வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தோல்விக்கு ஓரு காரணம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
வடக்கு முதலமைச்சர் பகிஸ்கரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தினில் அவரும் பங்கெடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதியுடன் வருகை தந்திருந்த பிரதமர்...
வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் நிகழ்வினை வடக்கு முதலமைச்சர் பகிஸ்கரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தினில் அவரும் பங்கெடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதியுடன்...
உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் இவ்வாறு தெரிவித்ததர் வடமாகாண முதலமைச்சர்...
உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் இவ்வாறு தெரிவித்ததர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வளலாயில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் முதலில் ஆங்கில மொழியில் பேசிய அவர்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது.
இந்த நிலையில் நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித்...
வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.
வளலாய் வடக்குப் பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்றைய தினம்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே விரிவான வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...
ஒரு பிள்ளை அழும்போது அது எதற்காக அழுகிறது என்று பார்க்கவேண்டும். அதேபோன்று வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில்...
இரட்டை குடியுரிமைக்கு இன்றுதொடக்கம் விண்ணப்பிக்கலாம்! மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்! வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! மிலன் காயம்! தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில்...
25வருடங்களுக்குப் பின் சொந்த மண்ணை பார்க்க வந்த மக்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்
யாழ்.வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த ஒட்டகபுலம் மக்களை மீ ள்குடியேற்றுவதற்காக மக்கள் தங்கள் காணிகளை பார்வையிட இன்றைய தினம் அனுமதியளிக் கப்பட்டிருந்த நிலையில், சொந்த மண்ணை 25வருடங்களுக்குப் பின்னர் பார்க்க வந்திருந்த மக்கள்...
சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே வெளியிடவிருப்பதாக, மனித...
சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே வெளியிடவிருப்பதாக, மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுடன்...