செய்திகள்

குடும்பத்தோடு அழிப்பேன் ! அஸாத் சாலியை அச்சுறுத்திய மஹிந்த !

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரை குடும்பத்துடன் அழிக்க போவதாக அன்றைய அரசாங்க தரப்பின் உயர்மட்டம் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட முஸ்லிம் தலைவரை தொடர்பு கொண்ட அன்றைய அரசாங்கத்தின்...

ஜேர்மனியில் விமானங்கள் ஓடாது – போராட்டதில் குதித்த விமானிகள்

ஜேர்மனிய விமானிகளுக்கு நிர்ணயித்துள்ள பணி ஓய்வு காலம் மற்றும் ஓய்வூதிய தொகையை எதிர்த்து விமானிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தற்போது, ஜேர்மனிய விமானிகள் சட்டரீதியாக உள்ள 65 வயதிற்கு முன்னதாகவே 55 வயதிலே பணியிலிருந்து...

தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – – ஜெனிவாவில் மாநாடு

  தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு 67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை...

வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று புதுக்குடியிருப்பினில் மக்கள் போராட்டம்

  புதுக்குடியிருப்பினில் மக்கள் போராட்டம்! தப்பித்தோடியது நிலஅளவையாளர் குழு!! வடக்கில்  இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று புதுக்குடியிருப்பினில் மக்கள் போராட்டமொன்றையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் குழுவொன்று தப்பித்து...

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!

  சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!     

பரித்தித்துறையில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பற்றிக் உற்பத்தி நிலையம் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...

  பரித்தித்துறையில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பற்றிக் உற்பத்தி நிலையம் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்..... யாழ்ப்பாணம் பரித்தித்துறை தும்பளை...

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை...

    போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து  பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்  வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட  போரில்  இராணுவத்தினரிடம்  சரணடைந்து  கடும்...

   

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கும் மைத்திரி, மஹிந்த

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இன்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர். மேல் மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர். ஜனாதிபதியின் சந்திப்பு இன்று...

தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்-தமிழ் தேசிய இளையோர் அமைப்பு

  எங்கள் ஊர் பாட்டன் இப்படித்தான் சொன்னான் "தம்பி" பேரளவில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் கொள்கைகள் கருத்துக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமடா தம்பி. அது மட்டுமல்ல மாகாணசபை உறுப்பினர்களும் அப்படியே தான். சம்பந்தன் சுமந்திரன் ஒரு கருத்து சுரேஸ்பிரேமச்சந்திரன் இன்னோர்கருத்து பிள்ள ஆனந்தி 'சிவாஜிலிங்கம் மற்றுமோர்கருத்து மன்னாரில் டொனீஸ்வரன் தனித்த முடிவு ஆரோகரா...