செய்திகள்

மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசாலை கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளனர். இதன்போது மீனவர்களின் வலையில்...

கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

  கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன குறித்த இராணுவ தலைமையக பணிகளுக்கான நிதிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கட்டடத்துக்கான சரியான மதிப்பீடு கிடைத்த...

வளலாய் பகுதிக்கு சுரேஸ் எம்.பி மற்றும் யாழ்.அரச அதிபர் விஜயம்

வலி.கிழக்கு வளலாய் பகுதியில் கடந்த 13ம் திகதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களுடைய தேவைகளையும்...

ஐ.நாவின் அமைப்பு அகதிகளைத் திருப்பியனுப்பும் முயற்சிகள் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

  இலங்கையிலிருந்து தமது அரசியல் கருத்துக்கள் காரணமாகவும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் முனைப்புக் காட்டுகின்றன. அண்மைக் காலங்களில் தமிழ்...

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

  நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின...

மின்னல் என்னும் நிகழ்ச்சியை வைத்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கும் ரங்காவுக்கு மின்னல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள்...

    நேற்றய மின்னல் நிகழ்ச்சியை பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மின்னல் என்னும் நிகழ்ச்சியை வைத்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கும் ரங்காவுக்கு மின்னல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இல்லாமல் யாரோ முஸ்தபாவாம்...

மோடியின் டபள் கேஎம் அம்பலம்-

  இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்திய மகிந்த ராஜபக்சவை, நரேந்திர மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்கிற துரோகம். இவ்வாறு...

இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய பிரதமர்-மோடிக்கும் புரியாமல் போன இலங்கையின் அரசியல்

  இலங்கையின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.    இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கையின் அரசாங்கம் கொஞ்சம் சிக்கலானதாக காணப்படுகிறது. நீங்கள்...

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்! வெளியாகும் ஆதாரங்கள்..

  கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை...

இலங்கையில் மோடிக்காக மீறப்பட்ட இராஜதந்திர மரபுகள்!

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர...