செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு சந்திரிகா கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வின் பாதுகாப்பைக் குறைக் குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார். வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு திரும்பியவுடன் நாட்டின் நிலை மைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து...

  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து நின்று, அவரை அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்...

மன்னார் மனித புதைகுழியிலுள்ள கிணற்றினை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் காணப்பட்டதாக கூறப்படும் கிணற்றை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான...

பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில்...

கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார்....

 மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள்

மலேசியாவில் நடைபெற்ற விமான பயிற்சியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மலேசியாவில் Langkawi...

தாவரங்களின் உதவியுடன் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்கள்

பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(Cambridge University) கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம...

தூக்கத்தில் மரணத்தை தழுவிய 80 விவசாயிகள்

நைஜீரியாவில் விவசாயிகள் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவின் பேணு(Benue) மாநிலத்தில் உள்ள அகட்டு(Agatu) கிராமத்தில் நேற்று அதிகாலை விவசாயிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி மற்றும் கொடூர...

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக தொடர்ந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள இந்தியா கதவை திறந்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்...

காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம்

காணாமல் போனோரது முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆனைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆணைக்குழு மேற்கொண்ட பரிந்துரை மற்றும் இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்த அறிக்கை  மைத்திரிபால சிறிசேனவிடம்...

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த வடக்கு இளைஞர்கள் கைது

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த வடக்கைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் இருவரும் தலா இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரெய்ன் ஊடாக இவர்கள் இத்தாலி செல்ல...