செய்திகள்

இந்திய மீனர்கள் 86 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கமைவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனர்கள் 86 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கமைவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 27ஆம்...

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் என்பவற்றைப் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13வது திருத்தத்தை இலங்கை...

  // ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் என்பவற்றைப் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13வது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்பார்க்கிறது. // Post by ரெட்பானா செய்திகள். இவ்விடயங்களில்...

ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட எட்டுப் பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்...

இலங்கையில் 2014ல் சிறியளவான மனித உரிமை முன்னேற்றம் – பிரித்தானியா

இலங்கையில் 2014ம் ஆண்டு சிறிய முன்னேற்றங்களுடன் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்ந்தன என்று பிரித்தானிய வெளியுறவுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய...

வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுபெறும் நோக்கம் கூட்டமைப்பிற்கு துளிகூட இல்லை – பா.அரியநேத்திரன்

கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு எவரும் அருகதையில்லை. தங்களது கறுப்புக்கண்ணாடியை கழட்டிவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்து கொண்டு  தங்களைப் பார்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி...

திடிர் கோடிஸ்வர அரசியல்வாதிகள் 1000 பேர் மீது முறைபாடுகள்

திடிரென கோடிஸ்வரர்களான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பாக கடந்த இரண்டு மூன்று மாத காலப்பகுதியில் இலஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு 1000ற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொத்து மற்றும் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக...

கைது செய்வது குறித்து அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது – கோத்தபாய ராஜபக்ச

கைது செய்தல் தொடர்பில் அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் கூடும் தேசிய நிறைவேற்று பேரவையினால் கைது செய்தல்கள் குறித்து தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் கிடையாது என...

இலங்கையின் உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது –  ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் ஒள் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படைச்...

மோடி மைத்திரிபாலவை சந்தித்தார்: முக்கிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு...

ஜனாதிபதியைக் கிண்டலடித்ததற்காக அழகியொருவர் சிறையில் அடைப்பு

துருக்கியில் ஜனாதிபதிக்கு எதிராக கிண்டலான கவிதையை அந்நாட்டின் அழகி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் துருக்கியில் ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதள பதிவுகள் ஒடுக்கபடுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக...