செய்திகள்

போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளூர் விசாரணையில் ஐ.நா உள்வாங்கப்படமாட்டாது – ஜனாதிபதி

போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையின்போது ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அவர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை...

பஸ்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் வழங்கியமை குறித்த விசாரணை

அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் வழங்கியமை குறித்ததான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார...

86 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 86 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நாளை இலங்கை வரவுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு...

கோதபாய ராஜபக்ஸவை கைது செய்ய நிறைவேற்றுப் பேரவையில் ஏகமனதாக தீர்மானம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் நேற்றைய தினம் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில்...

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க மோடியின் பயணம் அமைய வேண்டும் -மன்னார் ஆயர்

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் வழிசமைக்கவேண்டும். இவ்வாறு இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்...

சட்டவிரோதமாக பணியாற்றிய 74 இந்தியர்கள் கைது

மத்துகம பிரதேசத்தில் தங்கி சட்டவிரோதமாக பணியாற்றிக் கொண்டிருந்த 74 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர் இவர்களை கைது செய்தனர். சுற்றுலா வீசாவில் வந்தே இவர்கள் தொழில்களில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நிரந்தர நியமனம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிற்கு பதிலாக, தற்காலிக அடிப்படையில் சட்டத்தரணியும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர...

நிர்வாணம் ஆக்கப்பட்ட இசைப்பிரியா கொடுமையிலும் கொடுமை -காணொளி

// நிர்வாணம் ஆக்கப்பட்ட இசைப்பிரியா கொடுமையிலும் கொடுமை -காணொளி Post by விவசாயி=farmer. இசைப்பிரியா படையினராலேயே கொல்லப்பட்டார்! இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக்...

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று லண்டனில் தெரிவித்துள்ளார்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகம் போருக்கு பின்னரான தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று லண்டனில் தெரிவித்துள்ளார். லண்டன்...

ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார். ஜனாதிபதி...

சிங்கள சீடியுடன் மைத்திரியை துரத்திய மெக்ரே! இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. யுத்த சூன்ய...