செய்திகள்

மீண்டும் யுத்தம்! எவராலும் தடுக்கமுடியாது-ராஜதந்திர சேவை மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்து

  தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்கு அமைய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...

மோடியின் வருகையால் எமக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில்லை – வடமாகாண மீனவர்கள்

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை இல்லையென வடமாகாண மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவித்த போதே...

நான் ஒருபோதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை – பசில் ராஜபக்ச

தான் ஒருபொழுதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பசில் அரசியலை விட்டு விலகப்போவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது...

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரிப்பு

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவது 5 மடங்காக அதிகரித்துள்ளதாக பாலியல் சார்ந்த நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலில்...

மஹிந்த ராஜபக்ச கோரினால் வாய்ப்பு வழங்கத் தயார் – டிலான் பெரேரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால்  வாய்ப்பு வழங்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பி அது...

மீண்டும் சாதனை படைத்தார் சங்கக்கார

உலகக் கிண்ணத் தொடரொன்றில் தொடர்ச்சியாக 4 ஆவது சதத்தைப் பெற்ற முதலாவது வீரராக சங்கக்கார இன்று பதிவானார்.இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்ற வீரராகவும் சங்கக்கார பதிவானார். உலகக் கிண்ணத்தொடரில் ஸ்கொட்லாந்து...

நோ பயர் சோன் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை

இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார். சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று...

இலங்கைக்கு 6 மாத காலத்தில் வெளிச்சமாம்..! கமரூன்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் ஆறுமாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு 2013ஆம் ஆண்டு விஜயம் செய்தபோது அங்கு...

இந்தியன் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதனை வலியுறுத்தி வவுனியா நகரசபை மைதானத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினை முன்னிட்டு, இன்று காலை (11.03.2015) 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் இந்தியன் வீடமைப்புத்திட்டங்கள் தமக்கு உரிய முறையில் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட...

அரசின் கொலைகள் தொடர்கின்றன -இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை

  இன்னும் மூன்று தினங்களில் திருமணம் முடிக்க இருந்த ஆண் ஒருவர் ஹிக்கடுவ – கோனாபினுவல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். // Post by Hiru News. இன்று (09) காலை 7.45 அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.   மோட்டார்...