செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் புதிதாக அமைப்பதற்கு...

  2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் வடக்கு முதலமைச்சர்...

25 வருடங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி பூந்தோட்ட நலன்புரி நிலையத்தில் தற்காலிக முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்- வடமாகாண சுகாதார அமைச்சர்...

    அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் கடந்த 18 வருடங்களாக நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகிறார்கள். அம்மக்களை குடியேற்றுமுகமாக நெடுங்கேணி சின்ன அடம்பனில் ராசபுரம்...

சிறிலங்கா பிரித்தானியா இடையிலான உறவுகளில் சர்ச்சைகள் ஏற்படலாம் என்று இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது. பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா...

மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக...

  மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக ஈரான் அரசினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது இரு புறுவத்துக்கு...

நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுற்றது-

  காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும்  ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் சாகும் வரையான உண்ணாவிரதப...

றிசாத் என்கின்ற ஒரு நரி பசிலோடும் மஹிந்தவோடும் இணைந்து இவன் செய்த அட்டூழியங்கள் ஏராளம்,

    றிசாத் என்கின்ற ஒரு நரியை; ஒரு மாமனிதர் அரசியலுக்கு அறிமுகம் செய்தார், அந்த நரி முதலில் செய்த கைங்கரியம் சந்திரிக்காவோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஆப்பு வைத்து கட்சியை இரண்டாகப்...

அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்துவைத்தபோது

  அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்துவைத்தபோது

தெலுங்கானாவில் தடகள வீரர் ஒருவரின் 7 மாத கர்ப்பிணி மனைவி சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடுவது...

  தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ரவீந்திரர் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்ற ஒரு தடகள வீரர். இவரது மனைவி லட்சுமி (42).ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்,...

பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர் ரணில்: காங்கிரஸ் கண்டனம்

  ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். வழி தவறி செல்லும் மீனவர்களையும், ஊடுருவல்காரர்களையும்...

நாங்கள் சர்வதேச விசாரணையை விரும்பவில்லை. இந்தியாவைப் போல இலங்கையும் ரோம் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல – ரணில் விக்கிரமசிங்க

    நாங்கள் சர்வதேச விசாரணையை விரும்பவில்லை. இந்தியாவைப் போல இலங்கையும் ரோம் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல - ரணில் விக்கிரமசிங்க "வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 13வது சட்டத்திருத்தத்தின் அம்சம் அல்ல. வடக்கும்கிழக்கும் ஒன்றாகும் என்று யாரும் சொல்லவில்லை....