நெஞ்சைப் பதற வைக்கும் இராணுவத்தின் புதிய போர்க் குற்றம்! – (வீடியோ இணைப்பு)
இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற...
வன்னிப் படுகொலைகளை மறைப்பதில் தவறில்லை : பிரித்தானிய அரசு
வன்னியில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படத் தேவையில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அறிக்கை பிற்போடப்படலாம் என தனது அரசு கருதுவதாக வெளிவிவகார...
சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! – ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்!
சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக...
எதிர்வரும் மே மாதம் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில்...
எதிர்வரும் மே மாதம் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் கவனம்...
சிவனடி பாதமலையை தரிசித்து விட்டு வந்த வேன் ஒன்று மஸ்கெலியா பகுதியில் விபத்து.
இரத்தினபுரியிலிருந்து சிவனடி பாதமலையை தரிசித்து விட்டு வந்த வேன் ஒன்று மஸ்கெலியா புரவூன்லோ தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.இதனால் அதில் பயணித்த 15 பயனிகளும் படுகாயமடைந்துள்ளனர்....
புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா
2015-03-05 ம் திகதி (இன்று ) நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் சில. தமிழர் பாரம்பரிய பண்பாட்டு மரபியல் வழியில் இன்னிய இசைக்கருவிகளுடன் வரவேற்கப்படும்...
நவ்ரூ தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சிறுவர்கள் கைது
நவ்ரு தீவில் அகதிகளின் அடிப்படை உரிமைக்காவும் அவுஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை கண்டித்தும் தங்களது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவர்கள் கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை...
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளது!– ஜனாதிபதிதேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக்...
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார...
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த்...
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
கிழக்கு...
மகனை கொன்று சமைத்து தாய்க்கு உணவளித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன...