செய்திகள்

கொழும்பில் 6வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி

  கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (03) இரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ்...

மரணதண்டனை நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் யாழ் இளைஞன் மயூரன்….

  இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல் காரர்களான சான் மற்றும் சுகுமாரன் ஆகிய இருவரும் பாலி சிறையிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உள்ள கவச...

தமிழ் அரசியல் நீங்கள் படிச்சு ரசிச்ச இராமாயண காண்டங்கள் மாதிரியில்ல. உவங்கள் உங்களை மல்லாக்க போட்டு ஒரு முட்டை...

  நீங்கள் கொண்டு வந்தியள் பாருங்கோ ஒரு தீர்மானம். தென் இலங்கை திடுக்கிட்டு போச்சு mar 24, 2015 மாப்பு எங்களுக்கு ஐநாவில வைக்க போறார் உவர் ஆப்பு எண்டு ஆடிப்போயிட்டுது . எங்கட...

இனப்படுகொலைக்கான நீதியும் முட்டுக்கட்டை போடும் மோடியும்;புகழேந்தி தங்கராஜ்

   சகோதரி தமிழிசை ஏற்கெனவே டாக்டர். அவரது தமிழுக்காக கூடுதலாக இன்னொரு டாக்டர் பட்டத்தையும் கொடுக்கலாம் போலிருக்கிறது. வார்த்தைகள் வந்து விழுகிற வேகத்தில் நடப்பு வரலாற்றைக் கூட மோடிமறைத்துவிட்டு…… மன்னிக்கவும்…… மூடி மறைத்துவிட்டு எக்ஸ்பிரஸ்...

வட­மா­காண சபையில் நிறைவேற்றப்­பட்­டுள்ள இனப்படுகொலை பிரேரணையை உங்களால் கிழக்கில் முன் வைக்க முடியுமா ?

    கிழக்கின் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப் பின் கேவலமான அரசியலை தொடர்ந்தும் சமூக பொறுப்போடு விமர்சித்து வருகிறோம் இது தொடர்பாக சில தமிழ் தேசிய கூட்டமைப் பின் கூஜா தூக்கிகள் யதார்த்தமான கருத்துகளும்...

காடையர்களால் கற்பழிக்கப்பட்ட 16 வயது மாணவி: வன்னியில் பயங்கரம்

  கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு...

வடபகுதிக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று...

  வடபகுதிக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன்...

இந்தோனேசியாவில் கொடூரமான மரண தண்டனையை எதிர்நோக்கும் யாழ் தமிழன்.

  அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, அவர் மரணதண்டனையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இன்று மாற்றப்படவுள்ளார். இந்தோனேசியாவில் வைத்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 24 வயதில்,...

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளில் ஒன்றான கல்வி அமைச்சு உட்பட 2...

கோத்தாவின் முல்லை இராணுவ முகாமை நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி

  தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடற்படையினரால்...