சிகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டாண்டு சிறை
சிகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 வயதான சின்னத்தம்பி உதேனி என்னும் யுவதியே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வரும் குறித்த யுவதி,...
அம்பாறையில் தீ வைத்துக் கொண்ட நபர் பலி – வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
அம்பாறையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம்...
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு பொதி வழங்கும் திட்டம் 21ம் திகதி ஆரம்பம்
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக கூறிய போஷாக்கு பொதி வழங்கும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி பொலன்நறுவையில் ஆரம்பிக்கப்படும் என சிறுவர் விவகார...
பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இராஜினாமா
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, கடந்த ஒரு வாரத்திற்கு...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாதிரி கவுட்டுக்கொட்டவில்லை! – கூறுகிறார் அன்ரனி ஜெகநாதன் (Audio)-We are Sri Lankan: சிங்கக்கொடி ஏற்றுவதில்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாதிரி கவுட்டுக்கொட்டவில்லை! - கூறுகிறார் அன்ரனி ஜெகநாதன் (Audio)
நேற்றைய தினம் (01.03.2015) வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறிய போது, ஊடகவியலாளர்கள் பேட்டி காண முயன்றனர்....
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது...
இலங்கையைப் போன்றே பாகிஸ்தானிலும் கிளர்ச்சி ஏற்படுவதற்குப் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்படுவதாக மகிந்த வெளிப்படையாக தனது நேர்காணலில் குற்றம்...
இலங்கையில் வன்னி இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச பல்வேறு படுகொலைகளுக்குப் பொறுப்பானவர். பேரினவாதத்தைப் பயன்படுத்தியே மக்களின் உடமைமைகளைச் சூறையாடிய மகிந்த குடும்பம் மைத்திரிபால அரசின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்கின்றது.
எந்த அச்சமுமின்றி...
நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை...
நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளுமாகக் கதைத்துத் தீர்வு காண்பதற்காக தேசிய நிறைவேற்றுச் சபை என்னும் அதியுயர் சபை ஒன்றை புதிய அரசு அமைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
இரண்டு மாதங்களாகின்றன. அந்த சபையில் என்னென்ன...
தமது அடுத்த யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர் – கெல்லம் மெக்கரே
சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை...
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள்...