செய்திகள்

சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர்...

  சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் . சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும்...

இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா? கதிரவன்

  இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும்...

புதுக்குடியிருப்பு கரைதுறைப்பற்று மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள்-வைத்திய கலாநிதியும் வ|ட மாகாணசபை உறுப்பினருமாகிய சிவமோகன்

  புதுக்குடியிருப்பு கரைதுறைப்பற்று மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள்-வைத்திய கலாநிதியும் வ|ட மாகாணசபை உறுப்பினருமாகிய சிவமோகன்

வட மாகாண சபையின் முன்னாள் நேற்று சுகாதாரத் தொண்டர்கள் சுமர் நாற்பதுக்கும் மேற்பட்டவாகள் தமது பதவிகளை நிரந்தரமாக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில்...

  வட மாகாண சபையின் முன்னாள் நேற்று சுகாதாரத் தொண்டர்கள் சுமர் நாற்பதுக்கும் மேற்பட்டவாகள் தமது பதவிகளை நிரந்தரமாக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சபை நேற்று நடை பெற்ற வேளையில் சுகாதாரத் தொண்டர்கள் தமது பணியை நிரந்தரமாக்கக்...

புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் 10 ஆசனங்களை கைப்பற்றுவோம். அதில் மாற்றம் இல்லை – பாராளுமன்ற உறுப்பினர் வினாதராதலிங்கம்...

  புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் 10 ஆசனங்களை கைப்பற்றுவோம். அதில் மாற்றம் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் வினாதராதலிங்கம் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி

விமலின் மனைவிக்கு கண்டுபிடிக்க முடியாத நோய் – தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலியான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு ஒன்றை பெற்றமை மற்றும் இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ஸவின் மனைவி கண்டுபிடிக்க முடியாத நோய்...

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த...

  ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில்...

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

  வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948-ம் ஆண்டு...

திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக...

    திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சர் கரு ஜயசூரிய...

தற்கொலை செய்து கொண்டால்தான் யுத்த குற்றவாளிகள் தப்பலாம் – சம்பந்தன்

  யுத்தக்குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் இருந்து அவர்களால் தப்ப முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்ற அறிக்கை...