செய்திகள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தம்முடைய இருப்புக்கு எதிராக சுமந்திரனின் தேர்தல் வெற்றி அமையும் என்ற அச்சமும் மேற்படி நாசவேலைக்கான...

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரி என அழைக்கப்படுகின்ற கௌரவ.எம்.சுமந்திரன் (பா.உ) அவர்களது கொடும்பாவி இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கண்டனப்பேரணியில் எறியூட்டப்பட்டிருக்கின்றது. சர்வதேச அரங்கிலும், இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தும் வரும் சுமந்திரன்...

சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பில்- மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்

  மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன் இனப்படுகொலை தொடர் நாம் தெளிவாக உள்ளோம் ஜ.நா விசாரனை பிற்போடப்பட்டமையானது தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஜனாயக ரீதியாக நாம் சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்-இரா.சம்பந்தன் யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான...

எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் ரணில்

  ஜனாதிபதி பதவி மற்றும் அந்த பதவிக்குரிய அதிகாரங்களை நீக்குவது குறித்து அரசியலமைப்பு உருவாக்கல் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியையும் அதற்கான அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளில் நிலைப்பாடாக இருந்து வருகிறது. உத்தேச...

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம்

  யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண...

காணாமற்போனோரின் உறவினரின் ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு

  காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் கவனயீர்ப்புப்...

ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து யாழில் நாளை மாபெரும் போராட்டம்

  ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை 21.02.2015   யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.இவ் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தை   சரணடைந்த மற்றும் காணாமல் போனவர்களை...

மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

  மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு... மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமானது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக...

கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று...

கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப்...

வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவித்திட்டம் – அமைச்சர் பா.டெனீஸ்வரனால் முன்னெடுப்பு

வடமாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, வாணிபம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்கள அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் மக்களினுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவிகளாக 15...

கரைத்துறை பற்று, புதுக்குடியிருப்பு தேர்தல் பெப்.28 இல்

    கரைத்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அடுத்த மாதம் 28ம் திகதி (28.02.2015) இந்தத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு...