செய்திகள்

வவுனியாவில் வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரணப் பணிகள் .

  நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம் தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   ...

பிரபாகரனின் பேட்டி அடங்கிய புரொண்ட் லைன் சஞ்சிகையை விடுவிக்குமாறு ரணில் உத்தரவு

  இலங்கை சுங்க திணைக்களத்தினால், தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொண்ட் லைன் (Frontline) சஞ்சிகை தொகை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். புரொண்ட் லைன் சஞ்சிகையை தடுத்து வைக்கும் சுங்க திணைக்களம் தீர்மானம் நல்லாட்சியின்...

அபிவிருத்திக்கென இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுத்தது . EPRLF இன் செயலாளர் பத்மநாபா இருந்தபோதிலும், EPRLF இன்...

  இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும் .இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரே அதிகாரப்பரவலின் அலகானது மாகாணமாகி , மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு அதன் பின்னர்...

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர...

  நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67)இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை உயிரிழந்;துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு கோத்தபாயவே அனுமதி வழங்கினார்!

  இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தனியார் ஆயுதக் களஞ்சியங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அனுமதி வழங்கியதாக தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் போது...

தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் விற்றுப்பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், கட்சியின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் – எல்லாளன் படை...

தமிழினம் அடக்கியொடுக்கப்பட்டு, பல அழிவுகளை சந்தித்தநிலையில் இணக்க அரசியல் எனக்கூறிக்கொண்டு தமிழினத்தின் விடுதலையை நசுக்க முயற்சிசெய்யும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த்தேசிய முன்னணி போன்ற எந்தக்கட்சிகளாகவிருந்தாலும் அதன் தலைமைகளும்,...

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ...

  லாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த...

பிரபாகரனுடைய அரசியல் திட்டம் என்னவாக இருந்தது?- நேர்காணலில் இரா. சம்பந்தன் பதில்

  எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே இலங்கை அரசாங்கத்தின் உள்நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். போருக்குப் பிந்தைய...

ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே,மியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை

  ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம்....

சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது.

  சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள்...