செய்திகள்

வாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ (Video)

  சமூக வலை தளங்களில் தினமொரு நடிகை என நடிகைகளின் ஆபாச படங்கள், நிர்வாண குளியல்கள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருவது சகஜமாகி … தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக...

அதிகாரத் தரகர் வித்தியாதரனின் போராளிகளை இணைக்கும் புதிய கட்சியின் பின்புலம்

  ராஜபக்சவின் சர்வதேச முகவராகச் செயற்பட்ட ராஜித சேனரத்னவுடன் வித்தியாதரன்(2007) இலங்கையில் ஊடகத்துறையில் பல வருடங்களாகச் செயற்படுபவரும் அதிகாரத் தரகருமான வித்தியாதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு...

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசின் உள்ளக விசாரணையை எவ்வாறு நீதியானதென ஏற்றுக் கொள்ள முடியும்- கஜேந்திரகுமார்...

  ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள காலப்பகுதியில், சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கில் சாட்சியங்களாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் நேரடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி கோரியுள்ளது. உள்ளூர்...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும்-எம்.ஏ.சுமந்திரன்.

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில்...

ஈழத் தமிழர்களை முட்டாள்தனமாக வழிநடத்திய தமிழர் தலைமைகளின் முட்டாள்தனமான நடவடிக்கையால் தமிழர்களைக் கைவிட்டது சர்வதேசம் !

    ஈழத் தமிழர்களை முட்டாள்தனமாக வழிநடத்திய தமிழர் தலைமைகளின் முட்டாள்தனமான நடவடிக்கையால் தமிழர்களைக் கைவிட்டது சர்வதேசம் ! சர்வதேச யுத்தக் குற்ற அறிக்கையை தாமதித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்...

மைத்திரியின் மருமகனுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவி

    மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி அரசு தற்பொழுது தான் குடும்ப ஆட்சியை கொண்டுவருகிறார் என்ற சந்தேகம் தனது மருமகனுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவியை வழங்குவதால் ஏற்பட்டுள்ளது முன்னர்...

13வது திருத்தச் சட்டம் தீர்வாகுமா? ஊடகவியலாளர் அய்யநாதன்

  சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ஊடகவியலாளர் கா.அய்யநாதன் அவர்கள் 13 வது சட்டத்திருத்தம் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முழுமையான உரை காணொலியில்..  

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப்...

    ஜெர்மனியில் யூத இனப்படுகொலையும், ருவாண்டாவில் பழங்குடி இனப்படுகொலையும், அர்மீனியாவில் நடந்த இனக்கொலையும் போல இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும்...

ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். தீவிரவாதிகள் தண்டனை

ஈராக்கில் 2–வது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர்.அதில் செல்போன்கள் பயன்படுத்த...