செய்திகள்

தேசிய நிறைவேற்றுக் குழு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரமற்றதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை...

  தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...

IS கிளர்ச்சியாளர்களினால் 21 பேரின் தலைகளை தூண்டிக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது (video)

  ஐ எஸ் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எகிப்தைச் சேர்ந்த 21 சிறுபான்மையினத்தவர்களின் தலைகளை தூண்டிப்பது தொடர்பான வீடியோ காட்சி நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு எகிப்து தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எகிப்து ஜனாதிபதி அப்துல்...

சுவிஸ் தூதுவர் டேவிடே விக்னாட்டியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

    சுவிஸ் தூதுவர் டேவிடே விக்னாட்டியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது ஆட்சி மாற்றத்தின் பின் உள்ள அரசியல் நிலவரம் எதிர் கால அரசியல்...

நாட்டு மக்கள் சுதந்திரத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது-வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயார்: கரு ஜயசூரிய

  வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடமாகாண அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று...

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாசாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு...

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாசாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்...

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில்...

  வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி இது தொடர்பில் கண்டியில் உள்ள...

மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்-

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்...

86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும்...

  டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..   ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு...

விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ +13 என்று மீண்டும் தழிழ்...

  விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ+ 13 என்று மீண்டும் தழிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றம்அடைய கூடாது கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும்...

பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்தால் நாடு திரும்புவோம்: இலங்கை அகதிகள் கோரிக்கை:-

  தங்களுடைய  பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் உறுதி செய்தால் தாங்கள் தயாகம் திரும்ப தயாராக இருப்பதாகவும் போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று...