காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில்..
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதியும் மார்ச் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் திருகோணமலையில் அமர்வுகள்...
மைத்ரிபால தமிழக எல்லைக்குள் கால் வைத்தால் கறுப்புக்கொடி எதிர்ப்பு காட்டுவோம். வை கோ ஆவேசம்.
தமிழக சஞ்சிகையில் வெளியான கட்டுரை மாற்றம் இன்றி மீள் பிரசுரம் செய்யபட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
வ/கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி-முனிவர் வேடத்தில் வினோத உடையில் மாணவன் ஒருவன்
வ/கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வித்தியாலய அதிபர் திரு.இளங்கோவன் தலைமையில் 13.02.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன். எம்.தியாகராசா, திரு.தர்மபால,...
இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து...
இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர்...
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.
இப்போது மைத்திரி...
செயற்திறனற்ற அமைச்சர்களால் பிரயோசனமில்லை! ஜங்கரநேசன் சத்தியலிங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி!!
குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தூயநீருக்கான விசேட செயலணி வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள்...
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில், நியாயமான சமூகத்திற்கான...
வடக்கு மாகாணச பையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் என்பது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. :சுரேஷ் பிறேமச்சந்திரன்
வடக்கு மாகாணச பையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் என்பது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. இலங்கைத் தமிழ் மக்களைப்பாதுகாப்பதற்கான தீர்மானம். இலங்கைத் தமிழ் மக்களின் பாது காப்புக்கான தீர்மானத்துக்கு இந்தியாவின் உதவியை நாடிநிற்கிறோம்...
ஒபாமாவை சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்த மங்கள சமரவீர !!!
அமெரிக்க அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை தாம் எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் உள்ள அனைத்துலக அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையில், ‘அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா’ என்ற தலைப்பில்,...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரபல...