செய்திகள்

-முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை!- ஹக்கீம்தேசிய தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மறந்து விட்டிங்களா?

  முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின்...

அணிலை மரத்தில் ஏற விட்டு விட்டு நாய் பிடிக்க நினைப்பது தவறு TNA முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில்...

  அணிலை மரத்தில் ஏற விட்டு விட்டு நாய் பிடிக்க நினைப்பது தவறு TNA முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாது போனால் பேயனுமாம்கி பே----- ஆக்குவார்கள்

உருளைக்கிழங்கினால் ஏற்பட்ட விபரீதம் வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து...

  வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும்...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரப்போம்...

  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் அல்லது வேறு ஒருவரின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்குமானால் நாம் ஆதரிக்கவும் - இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்." என தமிழ்த்...

நான் 100 வீதம் ஜனாதிபதி, பிரதமருடன்!– மேர்வின் சில்வா

  எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...

” முல்லைத்தீவில் மூக்குடைபட்ட மாவையருக்கு தாளம்போடச் சென்றார் ஸ்ரீதரன் எம்பி ” என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது.

  இச்சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம தொலைபேசியில் தொடர்புகொண்டு; வினவியபொழுது, அப்பிரதேசத்தினைச் சேர்;ந்த நீதன் என்பவரை எமக்குத் தெரியாது. அன்ரனி ஜெகநாதன் அவர்கள் நீதனைப் பயன்படுத்தியதும் எங்களுக்குத்...

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

ஓமந்தை நாவற்குளம், மருதோடை, மருதங்குளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதோடை அ.த.க.பாடசாலையில் 10.02.2015 அன்று முன்னைநாள் கூட்டுறவு பரிசோதகரும், ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்க தலைவருமான திரு.சிவசேகரம் தலைமையில்...

ரூ..400 கோடி பாரிய வற்வரி மோசடி – 280, 120 வருட கடூழிய சிறைத்தண்டணை

சுமார் 400 கோடி ரூபாவுக்கு மேல் வருமான வரித் திணைக்களத்தில் வற்வரி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 3வது மற்றும் 7வது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட 280 வருடம் மற்றும் 120...

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து தயாசிறி மற்றும் அனுரவிடம் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக...

சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக கிழக்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சர் ஹாபிஸ்

மூன்று மாவட்டங்களையும் மூவின மக்களையும் பிரதிநிதிபடுத்துகின்ற இந்த கிழக்கு மாகாண சபையில் அதன் முதலமைச்சராக பணியாற்றக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பத்தையிட்டு முதலில் இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன் என கிழக்கு மாகாண சபையின்...