திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து தயாசிறி மற்றும் அனுரவிடம் விசாரணை
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொது வேட்பாளராக...
சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக கிழக்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சர் ஹாபிஸ்
மூன்று மாவட்டங்களையும் மூவின மக்களையும் பிரதிநிதிபடுத்துகின்ற இந்த கிழக்கு மாகாண சபையில் அதன் முதலமைச்சராக பணியாற்றக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பத்தையிட்டு முதலில் இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன் என கிழக்கு மாகாண சபையின்...
படகுகளை விடுவிக்கும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு மோடியிடம் கோரிக்கை
இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்து தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், குறித்த குழு பிரதமமந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேவேளை படகுகளை...
நாட்டில் மீண்டும் மேற்கத்தைய சூழ்ச்சி: விமல் வீரவன்ச
நாட்டில் மீண்டும் மேற்கத்தைய சூழ்ச்சி மேற்கொள்ளப்படலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேற்கத்தைய சூழ்ச்சியின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி கவிழ்க்கப்பட்டார் என்று...
வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் ஆய்வின் பின்னர் மீண்டும் செயற்படுத்தப்படும்: கபீர் ஹாசீம்
கடந்த அரசாங்கத்தின் மூலம் செயற்படுத்தப்படவிருந்த வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் செயற்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த அரசாங்கத்தில் வீதி செயற்திட்டத்துக்காக...
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு சமாதான பிரகடனம் உத்வேகம் அளிக்கும்: ஜெனீவா பிரதிநிதி
இலங்கையின் சுதந்திர தினத்தன்று கோட்டே ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முன்னர் இடம்பெற்ற பிழைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை...
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக்காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது: ஜனாதிபதி
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக் காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு...
”பழைய குருடி கதவைத் திறவடி” என்ற நிலைக்கே நாங்கள் வந்துள்ளோம் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.
வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாஷைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன.
விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில்...
தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை...
ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்செலா மெர்கெல், ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்றிரவு ஒபாமாவை சந்தித்து பேசிய அவர், உக்ரைன் உள்நாட்டு...