செய்திகள்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

  மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ, தான் ஆடம்பர மாளிகைகளை பயன்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளதுடன் ஜனாதிபதி...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

  வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில்...

கட்­சியின் தலை­மைக்கு நீங்கள் கட்­டுப்­ப­டா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நான் இரா­ஜி­னாமா செய்து ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை...

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும்...

திஸ்ஸ அத்த நாயக்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி இன்று சிறைச்சாலைக்குச் சென்றார்.

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Post by ரெட்பானா செய்திகள். சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்...

தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஆயுதக்குளுக்கள் கொள்கை அற்றவர்கள் பிள்ளையான் சாடல்-சம்பந்தனை சந்தித்தார் பிள்ளையான்! அடுத்து என்ன…??

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்தேன் கிழக்கு மாகான ஆட்சி தொடர்பில் அதற்கு அர்த்தம் கூட்டமைப்பில் இணைவது அல்ல என சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். பிள்ளையானை கூட்டமைப்பின் தலைமை சந்தித்தது சரி, பிழை...

சேர்.பொன் இராமநாதன் முதல் இரா.சம்பந்தர் வரை-உலகம் முழுவதும் திரண்டே தமிழர்களின் விடு தலைப் போராட்டத்தை முடக்கியது. சர்வதேசத்திற்கும் இலங்கை...

  இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி...

விடுதலையை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் கொழும்பில் நடத்த ஏற்பாடு

  காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 10-ம் திகதி காலை 10.30 மணியளவில் கொழும்பு...

வங்குரோத்து அரசியல் செய்யும் தேவை எனது கட்சிக்கு இல்லை. அடுத்த தேர்தலில் – இந்த வன்னி தேர்தலில் –...

  இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிலர் பிரிவினையை ஏற்படுத்த பார்கிறார்கள். அண்ணன் சம்பந்தனும் சகோதரர் ஹக்கீமும் மலையகத் தலைவர்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாது பார்க்கவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும்...

சிறீலங்கா அரசாங்கத்தின் வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் – ச.பா.நிர்மானுசன்

  முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான...