இனப்படுகொலை என்ற வார்த்தையினை உச்சரிக்க தமிழர்தரப்பு தயங்குவது எதற்காக?
அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ
அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குமிடையே சந்திப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன்(துரோகி பிள்ளையான்)தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்குமான விசேட கலந்துரையாடல் இன்று 06.02.2015 ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை தொடர்பில் மீண்டும் சந்தேகம்!
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை விடயத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது என அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோ...
தந்தையை காப்பாற்ற ஐ.எஸ் தீவிரவாதியை மணமுடித்தேன்
தனது தந்தையை காப்பாற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.சிரியாவை சேர்ந்த ஹனான்(Hanan Age-26) என்ற பெண்ணின் தந்தையை, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்...
ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்
ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்துல்லா பதவி...
பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்கு – வியப்பூட்டும் மர்மம்
எகிப்தில் பண்டைய காலத்திலேயே மின் விளக்கு பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் பழங்கால “டெண்டீரா” என்னும் கோவில் பகுதியில் உள்ள, இரகசிய பெரிய அறைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்...
பிரதமர் ரணில் பரிகாசம்-மஹிந்த பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள மைவெளிச்சம் பார்க்கவேண்டும் : பிரதமர் ரணில் பரிகாசம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுமண தாஸவிடம் சாஸ்திரம் கேட்க வேண்டும். அத்தோடு மைவெளிச்சம் பார்க்க வேண்டிய
நிலையும் ஏற்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
மரணமில்லை 200 ஆண்டுகளாக தவ நிலையில் இருக்கும் புத்த துறவியின் உடல் கண்டெடுப்பு
மங்கோலியாவின் சாங்கினோகைர்கான் மாகாணத்தில் கடந்த ஜனவரி 27-ந்தேதி கடைவீதியில் வைத்து ஒரு பொருளை ஒருவர் விற்று கொண்டு இருந்தார். அதை எல்லோரும் அப்போது ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள். ஒரு அட்டைபெட்டியில்...
இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை,...
படைகுறைப்போ முகாம்களை மூடுவது பற்றியோ பேசவேண்டாம்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!
வடக்கு,கிழக்கு பகுதிகளிலுள்ள எந்தவொரு படைமுகாமும் அகற்றப்படமாட்டாதெனவும் அதே போன்று படைக்குறைப்பு நடைபெறாதெனவும் மைத்திரி அரசின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று திட்டவட்டமாகத் பலாலியினில் வைத்து தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களைப்போன்று ஏனைய மக்களின்...