சசி வீரவன்சவும் துமிந்த சில்வாவும் விரைவில் கைதுசெய்யப்படுவர்!- பொலிஸ்
மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவும் போதைவஸ்து குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். பொலிஸ் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள்...
சம்பந்தன் தப்பான முடிவைடுக்க என்ன முட்டாளா? ஜயா இதையும் கொஞ்சம் பாருங்கோ
சம்பந்தன் தப்பான முடிவைடுக்க என்ன முட்டாளா? ஜயா இதையும் கொஞ்சம் பாருங்கோ
//
Post by Maran Paramu.
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக்...
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு...
மகிந்த வந்தாலும், மைத்திரி வந்தாலும் தமிழினத்திற்கு விடிவு இல்லை – பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் பா.உ
ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய நீதிஅமைச்சர் ரவிகருணநாயக்கா சமர்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த மகிந்தரசு போல் போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையையும் தந்துள்ளது என மட்டக்களப்பு தமிழ்...
அம்பாறையில் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
அம்பாறை சாய்ந்துமருது பிரதேசத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீமுக்கு எதிராக வாக்களித்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் கொடும்பாவியையும் நிலத்தில் போட்டு எரிக்க முற்பட்டுள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையை நிறைவு...
J R.ஜெவர்த்தனா இந்திய அரசுடன் இனைந்து பிரபாகரனுக்கு செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும்
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும்
அதன் பின் விளைவுகளும்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 5ஆம் குறிச்சி பகுதியில் பிற்பகல் 4.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5ஆம்...
பறக்கும் கார் கண்டுபிடிக்கப்பட்டது! Aero Mobil 3.0 எனப் பெயர்
நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க... 'அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு' நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.
இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம்....
“நாங்கள்” இயக்கம் நடத்திய கவனயீர்ப்பு நிகழ்ச்சி! (Video) Part – 02
இன்று நாங்கள் சிந்தும் கண்ணீர்நாளை உந்தன் கன்னத்தில் அரையும்!எங்கள் கைகள் சம்மட்டிகளாகிஉச்சந்தலையில் இறங்கும்!