செய்திகள்

சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில்...

    பிரித்தானியாவில் சம்மந்தன் மற்றும் சுமத்திரன் ஆகியோரின் படங்கள் எரிப்பு! சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் கொழுத்தி...

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர்.

  முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு...

’நீ எத்தனை பேருடன் படுக்கையில் இருந்தாய் என்பது எனக்கு தெரியும்’ – சந்திரிக்காவைத் துாசணத்தால் திட்டிய மகிந்த

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன்...

தமிழ்தேசிய கூட்டமைப்பும் தழிழ் அரசுகட்சியும் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டிய காலம் இது ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பும் தழிழ் அரசுகட்சியும் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டிய காலம் இது ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள் (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s); if (d.getElementById(id)) return; js...

புலிகளின் கொள்கைகளை TNA கைவிட வேண்டும் – ஆனந்தசங்கரி

  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் கோட்பாடுகளை உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். இலங்கையின் 67ம் சுதந்திர தின நிகழ்வுகளின் போது அரசாங்கம் மூன்று...

சிங்களவர்கள் போடும் எலும்புத் துண்டை நக்க தயாராகிவிட்டோம்!

  எப்போதும் சம்பந்தம் இல்லாமல் இலங்கைத் தேசியக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அரச பந்தம்.. இன்று இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கேற்று உள்ளார்..! இலங்கையின் சுதந்திர விழாவில் தமிழன் என்று சொல்லப்படும் ஒருவன் பங்கு பற்றுகிறான்...

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று...

  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும்...

வித்தியின் வழிகாட்டலில் வடக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்- புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்

  தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய...

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் நாட்டில் இருந்து வெளியேறமுடியாது

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் நாட்டில் இருந்து வெளியேறமுடியாமல்  மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிசூடு

வவுனியா பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாவக்குளம் அருகில்  இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய பிரியந்த...