நம்பிக்கையின் மூலம் ஜெனீவாவின் நோக்கத்தை திசை திருப்ப முடியும் – ரவூப் ஹக்கீம்
இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகளை கண்டறியும் போது இலங்கைக்கு எதிரான ஜெனீவா, யோசனையை திசைதிருப்ப முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உதவி...
விசேடதேவைக்கு உட்பட்டோருக்கான அரிசிப்பொதிகளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளும் வழங்கும் நிகழ்வு
கனகராயன்குளம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு வன்னிக் குறோஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியகலாநிதி திரு சி.சிவமோகன்! தலமையில் நடைபெற்றது .தழிழ் ஊNN இணையதளத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
மன்னார் பரப்புக்கடந்தான் பிரதேசத்தில் பாரிய காடழிப்பு… நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பரப்புக்கடந்தான் கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதனை உடன் நிறுத்துமாறும் உரியவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம...
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு:-கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக்...
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தன்மானம் அற்ற சம்மந்தன் சுமந்திரன் 43 ஆண்டுகளின் பின்னர் தேசிய சுதந்திர தின நிகழ்வில் ,
43 ஆண்டுகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய சுதந்திர தின நிகழ்வில் இம்முறை பங்கேற்றது.
பாராளுமன்ற மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது-சுதந்திர தின நிகழ்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவில்லை:சுதந்திர...
இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உள்விவகார அமைச்சினால் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின்...
ஜோர்டானிய விமானியை உயிருடன் எரித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரைச் சந்தித்தார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர குழுவினரை...
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா இலங்கைக்கு என்றும் துணைநிற்கும் - இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால். மூன்றுநாள் விஜயமாக...
வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி
மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல்...