இலங்கையில் தலைதூக்கப்போகும் பாதாள உலகக்கோஷ்டி
UNP அரசாங்கத்தின் காலத்தில் பாதாள உலகக்கோஷ்டியினரின் பாதுகாப்புடன் அவ்வரசாங்கம் முன்னோக்கிச் சென்றது வரலாறு. UNP அரசாங்கத்திற்காக செயற்பட்டுவந்த பொட்டுநவ்பர், தெல்பாலா, ஜிந்துபிட்டி கண்ணா இவர்போன்று 15ற்கும் மேற்பட்ட பாதாள உலக்கோஷ்டியினைச் சேர்ந்தவர்கள் இவ்வரசின்...
புதிய அரசு தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை! கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் முறையீடு- முஸ்லிம் காங்ரஸை சந்தித்த நிஷா
இலங்கை புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்பில் இன்னும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று அமெரிக்காவிடம் முறையிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால்...
சீனா பயப்படத் தேவையில்லை – ஜனாதிபதி ஒபாமா
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சீனா அச்சப்படத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு...
விந்தையுலகம் போல் காட்சியளிக்கும் கனடா
கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது.பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த...
நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தாக்குதல்: ஜனாதிபதியை கொல்ல முயற்சி
நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.நைஜீரியாவில் வருகிற 14ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி...
40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லை! பிரிட்டனின் அதிசய பெண்மணி
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.பிரிட்டனை சேர்ந்த பெண் டெஸ் கிறிஸ்டியன்(வயது 50).
இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிப்பதே இல்லையாம், சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும்...
மகனை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற தந்தை
ஈராக்கில் தனது மகனை சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை தந்தை ஒருவர் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஈராக் நாட்டை சேர்ந்த 60 வயதுடைய Basil Ramadan என்பவரின் மகன் Ahmed...
கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய...
கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில்...
மைத்திரியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும்...
மைத்திரியின தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும் தாய்
வவுனியாவில் 'நாங்கள்' இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு...
“”போராளிகளே, தமிழ் மக்களே! எல்லாம் முடிந்துவிட்டதுபோல் இன்று தோன்றலாம். ஆனால் காலம் நிற்பதில்லை. வரலாறு மீண்டு வரும். இதே...
கி.மு.543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும்...