சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை...
சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று இறக்குமதி செய்யப்படவிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
எனினும் அந்த விமானம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவது என ஜனாதிபதி...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு, புலம் பெயர்...
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?-அரசியல் வட்டாரங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர்...
கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற, “செக்ஸ்’ சாமியார் பிரேமானந்தா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின்...
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக்...
யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான...
யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு...
ரணிலுக்கு கிடைத்த யோகம் -நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றில் ஆளுந்தரப்பின் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் ஆசனம் பல வருடங்களாக ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனத்தில் ஏனைய...
கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்
கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்
கல்வியில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டபின் பல மாற்றங்களுக்கு எமது மாணவ சமுதாயம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார்கள் இதனால் இளைஞ்ஞர்கள் ஆயும் ஏந்தவேண்டிய...
அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை...
அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில்...
பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை: நீதிமன்றம் வினோத தீர்ப்பு
[
சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது.
இதனை...