செய்திகள்

பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது: இறக்குமதிச் சங்கம்

  அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிச் சங்கம் தெரிவிக்கின்றது. அதற்கு காரணம் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதே...

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு- 18 இலட்சம் ரூபாவை குத்தகை

  இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர்...

உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி...

  உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை என்பதோடு, நடைப்பெற்ற சம்பவத்திற்கு எதிராக விசாரணை நடத்தவும் மறுக்கப்பட்டிருக்கிறது. பி.ஜே.பி & சிவசேனா...

கொலைகாரார்களும் மட்டு நகரில் ஒப்பாரி..! அதிர்ச்சியில் மக்கள்…

    மட்டு நகர் மத்தியில் கொலைக்கு நீதி கேட்பதற்கு இரா.துரைரெட்னம் மற்றும் செல்வேந்திரனுக்கு என்ன தகுதி உண்டு. காரணம் இரா துரைரெட்னம் சகலராலும் கொலை செய்யப் பட்டவர்களுக்கும் தண்டனை வேண்டும் என்கிறார் ஆர்ப்பாட்டத்தில், நல்லது!...

9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது.

  9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,...

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

  கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரயான இவர் 50 வருடங்களுக்கு...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயம்.

இன்று (30.01.2015) மதியம் 1.00 மணியளவில் கண்டி வீதி ஊடாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள்...

பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்

  பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்  

ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினம் கடந்த கால ஆட்சியிலே நசுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிறுபான்மையினம் ஒன்றுபட்டு இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியது-பொன் செல்வராசா

  புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில்...

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார்

  யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது பாடசாலை...