தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரத்தியேக சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் – சம்பந்தன்
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறைவேற்று அதிகார சபைக்கு விடுத்து பிரத்தியேக சிறப்புக் குழுவொன்றினை அமைக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட...
ராணுவ அணிவகுப்பின்போது சூயிங் கம் மெல்வதா?- ட்விட்டரில் விமர்சனத்துக்குள்ளான ஒபாமா
டெல்லியில் குடியரசு தின விழாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூயிங் கம் மென்று கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க...
“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை...
"அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள...
புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்
புதிய அரசு எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை செய்கிறது- ப.சத்தியலிங்கம்
வட மாகாணத்தின் ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்; வட மாகாணத்தினுடைய பிரதம செயலாளரை மாற்றியிருக்கின்றார்கள் இதையொரு நல்ல விடயமாக நாங்கள் கருதுகிறோம்.
வவுனியா...
சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்!
சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு தாம் இருக்க வேண்டும் என்று இலங்கையின் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கேபி என்ற குமரன்...
அலற அலற அலரி மாளிகையில் எனக்கு அடித்தான் மகிந்த – மேவிா்சில்வா கண்ணீருடன் தகவல்
2015-01-27 02:32:41எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள்.
அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியத்தை எப்பொழுது கைவிடுகிறதோ, அன்று தமிழினம் அழிந்துபோக நேரிடும்.
கடந்த பல வருடங்களாக நடைபெற்றுமுடிந்த யுத்தம், தமிழ் மக்களுடைய இன ஆக்கிரமிப்பு விடயங்கள் தமிழினத்திற்கு சிறந்த பாடமொன்றினை கற்றுத்தந்திருக்கிறது. அண்மைய காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மாறுபட்ட கோணங்களில் சென்றுகொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டநிலையில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை குறித்த விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வதேச விவகார ஆலோசகர் ஜயந்த தனபால, விரைவில் ஐக்கிய நாடுகள்...
தமிழ் முஸ்லீம் உறவு என கூறுவது நல்ல விடயம். அதை சிறிதளவும் முஸ்லீம் தலைமைகள் நினைப்பதாக? இல்லை-சம்பந்தனுக்கு ஹக்கீம்...
முஸ்லீம் அரசியல் தலைவர்கள் உணர்வுகளற்ற பிறவி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல, இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமலும் அல்ல மாறாக தெரியாத மாதிரி நடிப்பது. தமிழ் முஸ்லீம் உறவு என கூறுவது நல்ல...
மஸ்கெலிய நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சிகரத்தில் உள்ள லெமன்மோரா என்ற தனியார் தோட்டம் 300 ஏக்கர் கொண்ட...
ஜனவரி 17
மஸ்கெலிய நிருபர்
மஸ்கெலிய நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சிகரத்தில் உள்ள லெமன்மோரா என்ற தனியார் தோட்டம் 300 ஏக்கர் கொண்ட தோட்டம் ஆகும்.
இத்தோட்டம் தனியார் ஒருவருக்கு உரித்தானது. இத்தோட்டத்தில் மாதம் 30...