டெங்குநோய் தொற்றும் அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் 2013-2015 ஆண்டு காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும் இல்லை. இருப்பினும் 2013ல் நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களிற்கு டெங்கு நோய் பரவியிருந்ததாக தகவல்கள் மஸ்கெலியா வைத்திய அதிகாரியின்...
ரணில் ஒரு குள்ள நரி-ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 168: போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!
2002-ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்பினார்கள்...
வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு- புலிகளுடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை தென்னங்கன்று நடுவதற்காக குழிவெட்டியபோது...
மத்திய சுகாதார அமைச்சரை சந்தித்தார் வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்….
24-01-2015 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன அவர்களை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து,...
கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மிகவும் வருத்தத்துக்குரியதாகும். இத் தாமதத்தினால்
மாகாணசபை ஊழியர்களுக்கும் அச்சபை பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. சபையின்
வரவுசெலவுத் திட்டம்கூட நிறைவேற்றப்படாத நிலையில் நிலைமை இனபேதமாக...
மைத்திரி யுகத்தில்! பூந்தோட்ட அகதிமுகாம் மக்களுக்கு விடிவு கிடைக்குமா?
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 1996ம் ஆண்டு வவுனியா – பூந்தோட்டத்தில் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டு இதுவரை காலமும் மீள்குடியேற்றப்படாமல் வாழ்ந்துவரும் மக்கள் தங்களை விரைவில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூந்தோட்டம்...
கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்
கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்
விடுதலைப்புலிளிகலின் தலை சிறந்து விளங்கிய கருணாஅம்மான் மைத்திரியை தற்கொலை தாக்குதலின்
ழூலம் கொலைசெய்வதற்கு பலகோடி பணம் மகிந்தவால் வழங்மப்பட்டுள்தாக புலனாய்வு தகல்வல்கள்
கசிந்துள்ளது இது தொடர்பாக கருணாஅம்மான் தீவிர...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக அமையாதென கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது சாத்தியமாகாது- ஜனாதிபதி...
இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஜனாதிபதியின்...