219 நாடுகளின் கொடிகளுடன் மேம்பாலத்தில் நின்று புதிய உலக சாதனை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக மேம்பாலத்தில் (ஹார்பர் ப்ரிட்ஜ்) 219 சர்வதேச கொடிகளுடன் 340 பேர் ஒரே நேரத்தில் ஏறி நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
ரோட்டரி இயக்கத்தை சேர்ந்த இவர்கள்...
அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல்
அமெரிக்காவில் தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் பிரமாண்ட ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடாவில் கீ லார்கோ என்ற இடத்தில் தண்ணீருக்கு அடியில் பிரமாண்டமான ஓட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அது தண்ணீருக்குள் 21 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு...
அமெரிக்க பள்ளிகளுக்கு பேஸ்புக் உரிமையாளர் ரூ.720 கோடி நன்கொடை
‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் உரிமையாளர் மார்க் சூகர்பெர்க். கோடீசுவரர். இவரது மனைவி பிரி சில்லா சான். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள பொது பள்ளிகளுக்கு ரூ.720 கோடி நன்கொடை...
வடமாகாண கராத்தே சம்பியன் போட்டிகள்
வடமாகாண கராத்தே சம்பியன் போட்டிகள் முல்லைத்தீவு சிலாவத்த மகளீர் கல்லூரியில் மாவட்ட அரச அதிபர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரி தலமையில் இன்று போட்டிகள் ஆரம்பம் ஆகின இங்கு குத்து சண்டை மற்றும்...
யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை
யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை
தமிழர்களை வைத்தே தமிழ் இதை;தை சுத்திகரித்துக் கொண்டது. மகிந்த அரசாங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல.
ஏனைய...
அதிவேக நெடுஞ்சாலையில் காவற்துறை அதிகாரி மீது தாக்குதல்
அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது
அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் அவரது வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை – தொடங்கொட – போங்குவலயில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
காவற்துறை...
பெண் பொலிஸாருக்கு குட்டைப் பாவாடைக்குப் பதில் நீளக்காற் சட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது
இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைதீவுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 325 வரையிலான குடும்பங்களை மீண்டும் அப்பிரதேசத்திலேயே மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ஒபாமா காத்திருக்கிறார்!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு...