செய்திகள்

அத்துமீறி நுழைந்பொதுபல சேனாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும்:

கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை 7...

போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம் மிகமுக்கியமானது!- சிறிதரன் பா.உ.

கிளிநொச்சி பளை பிரதேச வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை அண்மையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் நடத்தி இருந்தார். பளை பிரதேச த.தே கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும்...

ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அரசாங்கத்துக்கு அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம்...

உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் சுறா மீன்களுக்கு நடுவே

    உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் 5 மீற்றர் கடலின் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர்முழ்கி...

புயலின் தேடல் ; வவுனியா வடக்கில் அழிந்து செல்லும் வெடிவைத்தகல் தமிழ்க் கிராமம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் மெல்ல மெல்ல அழிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தின் வடுக்களை தாங்கிய இக்கிராமம் வவுனியாவின் பழைய கிராமங்களில் ஒன்றாக காணப்பட்ட போதிலும்-...

தமிழ் மாணவ சமுதாயங்களை சீரழிக்கும் வகையில் ”அதிரடி இணையம் ”செயற்படுகிறது

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் லஞ்ச ஊழல் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள அதிரடி இணையத்தளம் ஆகிய நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பாடசாலையின் மீது தனி நபர் பிரச்சனைக்காய்...

A/C இல் இருப்பவர்களுக்கு ஏழையின் பசி தெரியுமா? வவுனியா நகரசபை முன்றலில் போராட்டம்

  நகரசபை வவுனியாவில் நியமித்த அடிப்படையிலான ஊழியர்களை சேவையில் இடைநிறுத்துதல் மேற்படி சேவைக் காலத்தை 30-03-2014 ம் திகதியிலிருந்து நீடிக்க முடியாது என உள்ளுராட்சி ஆணையாளர் அறியத்தந்துள்ளார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன் செயலாளர் நகரசபை வவுனியா என்பதே இக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி 2009ம்...

விடுதலைப்புலிகளும் இந்திய மீனவர்களுடன் வருவார்கள் என்ற சந்தேகத்திலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யபபடுகின்றனர்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை...

விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களையும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய போதுமான பணத்தை சேகரித்துள்ளதாக உள்துறை துணையமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை பதிந்து அகதிகளாக நடித்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக மலேசிய உள்துறை துணையமைச்சர் டத்தோ வன் ஜூனைடி...

ஜனாதிபதி தேர்தல் பஷில் தலைமையில் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. 21 பேரைக் கொண்ட இக்குழுவில் சிரேஷ்ட...