வெளிவுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவை மாற்ற வேண்டும்:
உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஈழன். இவர் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில், பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தனது ஆதரவாளர்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர்,
இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சராக...
இலங்கை சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் :
ARTICLES
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்...
மேற்கு வங்கத்தில் காதலை ஏற்க மறுத்த பெண் மீது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய் பரிதாபமாக...
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் வசித்து வரும் பருன் மஜூம்தர் என்ற நபர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் நாடியா மாவட்டத்தின் பிபுலபுரியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பல நாட்களாய் ஒரு தலையாக...
இந்திய அரசை ஏமாற்ற முயன்றால் பாரதூரமான விளைவுகள் வரும்! எச்சரிக்கிறார் ஜெஹான் பெரேரா
கடந்த காலங்களில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்...
அவுஸ்திரேலியாவில் தற்கொலை;பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் சிக்கல்!!
அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை...
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவிபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில்...
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஹோட்டலில் அட்டகாசம்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் படையாதிகாரி ஒருவரும் அவரது நண்பர்கள சிலரும் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள...
பாதிரியார்களின் தொலைபேசி விபரம் நீதிமன்றில்
இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, இரு பாதிரியார்களின் ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான...
யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை
யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை இது.யாழ் மாநகரசபை ஆணையாளரின் திறமையான கழிவகற்றும் முகாமைத்துவம் இதுதான். தெருவால் செல்லும் எத்தனை மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதைப் பற்றி சிறிதும்...
வவுனியா நகர்பகுதியில் ஒருவர் தற்கொலை
வவுனியா நகர்பகுதியில் நேற்று (06.06) அதிகாலை கழுத்தில் சுருக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60அகவையுடைய சின்னராம் கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்...