செய்திகள்

மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  இயற்கை வளங்களுக்க மக்களின் நலன்களுக்கோ மாறாக நாம் ஒருபோதும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு...

அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில்...

தமிழ் மக்களிற்கு சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அவற்றை நிரந்தரமாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சிகளிற்கு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் அச்சுவேலி தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை சுவீகரிக்க ஏதூவாக...

பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுடன் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களுக்கு செல்லும் செல்வந்த வர்த்தகர்கள், உயர் பதவிகளை வகிக்கும் நபர்களை அச்சுறுத்தி லட்சக்கணக்கில் கப்பம் பெற்ற குழு பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன், முன்னாள்...

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை யோசனைக்கு 42 அமைப்புக்கள்

   இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர இந்த விசாரணையை கண்காணிக்க சர்வதேசத்தில் உயர்...

வட கொரியா தொடர்பில் விசாரணை நடத்த நியமித்த குழுவின் உறுப்பினரான பணியாற்றிய தருஸ்மன், இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித...

நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன்...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமருடனான...

வவுனியா பாரதிபுர காணி விபகாரம் பா.உ சிவசக்திஆனந்தன் தலையீட்டில் முறியடிப்பு

வவுனியா பாரதிபுரம் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று இராணுவத்தினரின் துணையுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட மிரட்டல் சம்பவங்களை மூடி மறைப்பதற்காக அமைச்சரின் கையாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து அந்தக் கிராமக்கள் நடந்த...

இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில்...

உடல் நலக் குறைவால் எம். பி.மாவை மட்டக்களப்பில் மயக்கம்

மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை தொடரும்: உக்ரைன் திட்டவட்டம்

கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் வரையில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் முக்கிய அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு...