இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்துவதில் முரண்பாடு ;நால்வர் படுகாயம்!
துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில்...
குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கல்லாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடுரம்!!
பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின்...
மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் மண்டையில் ஆணியை அடித்து கொலைசெய்த ஆதாரங்கள் வெளியானது …
மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில், இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குருநாகலை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டை...
இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை...
திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்ணால் பரபரப்பு
ஆந்திராவில் திருமணம் முடிந்த 1 மணிநேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் தாலியை கழற்றி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே ஹிண்டலு கொப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் ராமே கவுடா. இவரது...
சீன ராணுவத்தின் புதிய படையாக குரங்கு படை அறிமுகம்
சீனாவின் விமானப் படையில் புதிய வகை படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சீன தலைநகர் பீஜிங் அருகே ஒரு விமானப்படை தளம் உள்ளது. அங்கு பறவைகள் கூட்டம் பெரும் அச்சுறுத்தலாக...
பொதுச்சுகாதார பரிசோதகர்களின் திடீர் சோதனையின் போது பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்பு
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள கோட்டைமுனை பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றம் வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் சுத்தமான உணவுப் பண்டங்களை...
பிள்ளையை வளர்க்க முடியாது பெற்றோர் நீதவான் முன் வேண்டுகோள்
பிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை...
ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய இந்தோனேஷியா அமைச்சர்
இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்தோனேஷியாவில் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ அமைச்சரவையில் மத அமைச்சராக செயல்பட்டு வந்தவர் சூர்யதர்மா அலி ஆவார். மெக்காவிற்கு செல்லும் புனிதப் பயணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முறைகேடாக செலவு...
தென்கொரியாவில் பஸ்நிலையத்தில் தீ விபத்து: 7 பேர் பலி
தென்கொரியாவின் வடக்கு பகுதியில் கோயாங் நகரம் உள்ளது. அங்குள்ள பஸ்நிலையத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ ‘மளமள’வென பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர்...