மேடியின் சத்தியபிரமாணத்திற்கு பின்னரும் அவரின் கன்னி உரையின் பின்னருமே தமிழ் மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்பட போகிறது என...
மேடியின் சத்தியபிரமாணத்திற்கு பின்னரும் அவரின் கன்னி உரையின் பின்னருமே தமிழ்
மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்பட போகிறது என கூறலாம்
தமிழ் நாட்டைப் பொறுத்தமடடில் தமிழ் மக்கள் பிரச்சனையில் தெளிவாக இருக்கிறார்கள்
அதையும்மீறி மகிந்தவை இந்திய அரசு...
முள்ளிவாய்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா தமிழ் மக்கள் மீது தற்போது அக்கரை காட்டுவது கண் கெட்ட பின்...
ராஜபக்ச வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!தடுமாறும் தமிழக கட்சிகள்
மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை என அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக...
மகிந்தவின் வரவை முக்கியமாக கருதிய மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இன்று காலை...
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இன்று காலை டெல்லி சென்றடைந்துள்ளார
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது....
யாழ். மேயர் மோடி பதவியேற்புக்கு ஜனாதிபதியுடன் செல்கிறார்அரசிற்கு வக்காளத்து வாங்குவதற்கு என மக்கள் விசனம்
இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுடைய பதவியேற்பு வைபவத்தில், இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து யாழ் மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக...
தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும்...
13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆம் சரத்து விடயத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் 13வது சரத்தை அமுல்படுத்த...
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம்
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட...
சாதனை தமிழருக்கு லண்டனில் பாராட்டு
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்டத்தில், மகாராஷ்டிர தமிழ்ச் சங்க இணைச் செயலரும் தோசா பிளசா அதிபருமான பிரேம் கணபதி கவுரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை யூ.கே மற்றும்...
மோடி பதவியேற்பு விழா: ஷெரீஃப் பங்கேற்கிறார்
பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன.
இரண்டு நாள்...
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியரை மீட்கும் பணியில் அமெரிக்க வீரர்கள்
நைஜீரியா நாட்டில், 'போகோ ஹரம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 300 பள்ளி மாணவியரை தேடும் பணிக்கு, அமெரிக்க ராணுவ வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.
மாணவியர் மீட்கப்படும் வரை,...