ஐ.நா.மனித உரிமை கமிஷனில் வாதாட பாகிஸ்தான் வக்கீல்: இலங்கை ஏற்பாடு
இலங்கையில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் சிக்கினால் தண்டனைக்குள்ளாவது நிச்சயம்...
லிபியா பாராளுமன்றம் மீது போராளிகள் ஆக்ரோஷ தாக்குதல்: இருவர் பலி
லிபியா பாராளுமன்றம் மீது இன்று போராளிகள் நடத்திய ஆக்ரோஷ தாக்குதலில் இருவர் பலியாகினர்.
வாகனங்களில் கும்பலாக வந்த போராளிகள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட்களை ஏவியும் நடத்திய அதிரடி தாக்குதலில் இருவர்...
கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி
லத்தின் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் ஓடும் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 30 பயணிகள் பலியாகினர்.
கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ...
மாலத்தீவில் கலவரம்: ராணுவம் சுட்டதில் 36 பேர் பலி
மாலத்தீவில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரிவினை கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த நவம்பரில் கிடல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து பிரான்ஸ் ராணுவம் தலையிட்டு தீவிரவாதிகளிடம் இருந்து...
வடகொரியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து பலர் பலி
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 23 மாடிகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஏற்கனவே 92 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். இருந்தும் அதன் மீது தொடர்ந்து கட்டுமான பணி நடந்தததால் பாரம்...
சவுதி அரேபியாவில் பள்ளிகளில் மாணவிகள் விளையாட தடை நீக்கம்
முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பள்ளிகளில் மாணவிகள் விளையாடவும் தடை இருந்து வந்தது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து...
பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து...
அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறி்யுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின்...
வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை
வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச...
இலங்கை போர்க்குற்ற நாடு! ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்!- நியூசிலாந்து அரசாங்கத்துக்கு பசுமை கட்சி
யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் ஜேன்...