நியூயார்க் நகரில் வருடாந்திர நடன அணிவகுப்பு
நியூயார்க் நகரில் நேற்று சனிக்கிழமை வருடாந்திர நடன அணிவகுப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள 70 வகையான நடனங்கள் இதில் ஆடப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள்...
நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் பலி
நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் கூட்டிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...
வியட்நாமிலிருந்து 3000 சீனர்கள் வெளியேற்றம்
தெற்கு சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீன தொழிலாளர்களுக்கும், வியட்நாம்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக வியட்நாமில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
ஒன்றாக பிறந்து-வளர்ந்து-திருமணம் செய்து-சுரங்க விபத்தில் இறந்த அபூர்வ இரட்டையர்கள்
துருக்கியின் வடக்கு பகுதியின் சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வெளியில் வர முடியாமல் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 301 தொழிலாளர்கள்...
உங்களை பிரிவது பேரிழப்பு: மன்மோகனிடம் ஒபாமா டெலிபோனில் உருக்கம்
ஜனாதிபதியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசி மூலமாக உரையாற்றினார்.
தனது மதிப்பிற்குரிய உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் என்று குறிப்பிட்ட ஒபாமா,...
ஹாலிவுட் கனவுக்கன்னி மர்லின் மன்றோ கொல்லப்பட்டாரா?: சர்ச்சை புத்தகம் வெளியாகிறது
உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை "மர்லின் மன்றோ" ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு...
இலங்கையில் நியாயத்தை ஏற்படுத்துவது தவிர அமெரிக்காவுக்கு வேறு நோக்கம் இல்லை: முன்னாள் மனித உரிமைகள் தூதுவர்
இலங்கையின் கடந்த கால பாரிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் அந்தக்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா யோசனையை முன்வைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
இலங்கை அரசாங்கம் இந்த வகையில் சமயோசிதமாக செயற்படுமாயின் தமிழ்நாட்டிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் மோடி தயங்கமாட்டார்.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மோடி அரசு இலங்கை அரசாங்கத்தின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அரசியல் ஆய்வாளரும், முன்னாள் ...
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும்-அமைச்சர் ராஜித சேனாரட்ன
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும். அத்துடன் பாரிய...
”போர்க்களத்தில் ஒரு பூ“ – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்!
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்படுகின்றது.
இது தொடர்பாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத...