விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது...
மே 18 ஒவ்வொரு வருடமும் வருகின்ற தமிழ் மக்களின் தேசிய துக்க நிகழ்வாகும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெறவுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமது உறவுகளை இழந்த தமிழ் மக்கள், காவு...
செய்யப்பட்ட படுகொலை சகோதரி இசைப்பிரியா மற்றும் போராளிகள் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் பிடியில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது!
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை...
வாரணாசி வந்தார் மோடி: கங்கையில் ஆரத்தி எடுக்கிறார்
பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திரமோடி இன்று மாலையில் புனித நகரான வாரணாசி வந்தார். தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மோடிக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர்.
இந்த தொகுதியில் மோடி சுமார் இரண்டே முக்கால் லட்சம்...
அமெரிக்காவில் காட்டுத்தீ: ஒருவர் சாவு
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா வனப்பகுதியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தில் அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிகிறது. இந்த காட்டுத்தீ நேற்று 2-வது நாளாக பயங்கரமாக எரிந்து கொண்டு இருக்கிறது.
தெற்கு...
நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்ற கிராம மக்கள்
நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.
கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று...
செயற்கைகோளுடன் பறந்த ரஷிய ராக்கெட் நடுவானில் வெடித்தது
ரஷியா ‘ஏ.எம்.4 பி’ என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ராக்கெட் புறப்பட்டது.
அது புறப்பட்ட...
துருக்கி சுரங்க விபத்தில் சாவு எண்ணிக்கை 299 ஆக உயர்வு
துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல்...
போகோ ஹராம் அச்சுறுத்தல்: பிரான்சில் பாதுகாப்பு உச்சிமாநாடு
உலகெங்கும் அதிகரித்துவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களில் நைஜீரியாவைச் சேர்ந்த போகோஹராம் இயக்கத்தினரின் வன்முறை செயல்களும் தற்போது உலக நாடுகளின் கண்டனங்களைப் பெறத் துவங்கியுள்ளன. மேற்கத்திய கல்வித்தடை என்று பொருள்படும் தலைப்பைக் கொண்ட இந்த இயக்கம்...