லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விமான விபத்தில் பலி
லாவோசின் தலைநகர் வியன்டையனிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இன்று காலை தலைநகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் 470 கி.மீ தொலைவில் உள்ள சியாங்கூங் மாகாணத்தின் அருகில் விழுந்தது.
இதில்...
உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக...
உயர்கல்வி அமைச்சர் சந்திச் சண்டியரை போல் முழங்காலுக்கு மேல் சாரத்தை தூக்கி கொண்டு சத்தம் போடுவதாக அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அச்சுறுத்தினாலும் ருகுணு பல்கலைக்கழத்தில் தேசத்திற்கு மகுடம்...
டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர மோடியின் சரித்திரம்
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச்...
மே 18ஆம் திகதிவிசேட பூஜை வழிபாடுகளை நடத்த படையினர் தடைவிதித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்கு படையினர் தடைவிதித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் பொது இடங்களில்...
வற்றாப்பளை கோவில் அதிசயம் தொடர்பில் கோவில் குருக்கள் தெரிவிக்கையில்
கடந்தவாரம் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்னகி அம்மன் ஆலயத்தில் முதல்முதலில் கட்டப்பட்ட பழைய ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து நீர் பொங்கி நிலமட்டத்திலிருந்து 2அடி உயரமாக நீர்பொங்கி நீர் பம்பி இறைப்பதற்கு...
புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரதுசகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு...
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் (16.05.14) அன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு...
நோர்வே தூதரகத்திற்கு எதிரில்ஹெல உறுமய போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் பேரின்பநாயகம் எனப்படும் நெடிவணை கைது செய்யுமாறு கோரி ஜாதிக ஹெல உறுமய கட்சி நாளை, நோர்வே தூதரகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை நடாத்த...
துணிச்சல் மிக்க மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில்...
வடபகுதி மக்கள் புழு மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாவதா ? வடமாகாண சபை முதல்அமைச்சர் அவர்களே
வடபகுதி மக்கள் புழு மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாவதா ?
நீங்கள் இன்று ஆசனங்களில் இருப்பதறகு மக்கள் போட்ட பிச்சைஎன்பதை
மறந்துவிடாதீர்கள் உங்களின் சுயநலத்துக்காக செயறபடாமல் மக்களின் நலத்துக்காய் செயற்படுங்கள்
கடவுள் புண்ணியமாவது கிடைக்கும்
வவுனியாவில் விற்பனையான புழுக்கள் நிறைந்த...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வாரானால் அவரின் ஆட்சிக்கு ஆபத்து -ஜந்து கட்சிகள் விலக்க வேண்டும் என்கின்றன
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஐந்து இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோர உள்ளன.
எனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தக் கூடாது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய...