செய்திகள்

புதிய இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!– TNA

  இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொதுத்...

தமிழரசுக்கட்சி தன்மானங்கெட்ட அரசியல் நடத்துகிறது – முள்ளிவாய்க்கால் அஞ்சலி தொடர்பில்

தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன்...

என்றும் இல்லாதவாறு யாழ்மண்னில் வெசாக் கொண்டடுகின்றது இராணுவம்;

    யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள் ,...

தடைகளையும் தான்டி மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்-TNA

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.   இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின்...

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல – சுரேஸ் பிரேமசந்திரன்

  தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என அவர்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த, கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்...

சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சிலை திறப்புவிழா முத்தையா மண்டபத்தில் இன்று நடைபெற்றது இன்று காலை 9.30 மணியலவில் திரு.ந. சேனாதிராசா தலமையில் அமரர்.பொன்னையா முத்தையா அவர்களின் ஞாபகார்த்த சிலை திறப்பு விழாவும் நினைவுப் பேரவையுயம் வெகு சிரப்பாக ஙடைபெற்றது இன் நிகழ்வில் வடமாகாண...

சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்குஅழைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதரக...

ஏமன் நாட்டு அதிபர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

ஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால்...

விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார்

அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர். இவர்  அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த...