இந்தியா – இலங்கை மீனவர்கள் கொழும்பில் நாளை பேச்சு
இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, கொழும்பில் நாளை பேச்சு நடைபெற உள்ளது. இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பான பேச்சு, மார்ச் மாதம், இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும்...
அமெரிக்காவில் பறக்கும் பலூனில் தீப்பிடித்து 2 பேர் சாவு: ஒருவர் மாயம்
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற 3 பலூன்களில் 2 பலூன்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு பலூன் உயர் அழுத்த...
ஸ்ரீ சபாரதத்தினத்திற்குஅஞ்சலி செலுத்த முடியுமாயின் ஏன் புலிகளுக்கு அஞ்சலிசெலுத்த முடியாது?
தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு களமிறங்கிய இயக்கங்களில் டெலோவும் ஒன்றாகும் பல தீவிர போராளிகளைக்கொண்ட அமைப்புக்களில் இதுவும் ஒன்று எபதை யாரும் மறுக்க முடியாது .ஆயினும் தலைமை தாங்கியவர்களின் ஒழுக்கமும் பதவி மோகம் கொண்ட...
அமைச்சர் சி .வி..விக்னேஸ்வரனின் அரசியல்போக்கு சிங்கள பேரினவாதத்தை சார்ந்ததாகவே அமைகிறது
இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழர்களுக்கு இடையிலான...
ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி பொது வாக்கெடுப்பு?
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு...
சர்வதேச விசாரணையை தவிர ஐ.நாவின் மற்ற அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற தயார்: ராஜபட்ச
சர்வதேச விசாரணையை தவிர ஐ,நா.சபையின் மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற தயார் என்று இலங்கை அதிபார் ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்....
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை- ஒபாமா
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது:
பிரான்ஸில்...
புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் எந்நேரமும் செயற்படும் – கோத்தபாய:-
இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றில்...
ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்கா, ஐரோப்பிய திட்டம்
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை பிற உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது அந்நாட்டின் இறையாண்மையையும், மக்களின் சுதந்திர உரிமைகளையும் பாதிக்கும் செயலாக எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
இதற்கு தங்களுடைய ஆட்சேபணையைத்...
வழுக்கைத் தலையர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி: டோக்கியோ உணவகம்
ஜப்பானின் அகாசகா மாவட்டத்தில் உள்ள ஜப்பானிய பாணி உணவகம் ஒன்று வழுக்கைத் தலையர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தள்ளுபடியை அளித்து வருகின்றது. தலை வழுக்கையாவது என்பது மேற்கத்திய நாடுகள் அளவிற்கு ஜப்பானில் காணப்படாவிட்டாலும்...