செய்திகள்

41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில்...

வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என...

41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில்...

மோடி- ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை- அமித் ஷா

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் 'ரோடு ஷோ' மெற்கொண்டார். இது...

சிரியாவின் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான...

ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்கலிசபெத் ரெய்னியின் கன்னித்தன்மை

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது. ரெய்னி...

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை ரணில் சந்திப்பார்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின்...

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்...

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்ரா துரை தெரிவித்ததாக வடமாகாண அவைத் தலைவர்...

800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது

800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று வெளியிட்டார் யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று...

நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ள அனுமதி

வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகன் இருவருக்குமிடையே இன்று சந்திப்பு இடம்பெற்றது. வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நளினி –...