வவுணதீவில் காட்டு யானை தாக்குதலில் 25 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் 6 கிராமங்களில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.
காட்டு யானை தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின்...
தம்புள்ள பள்ளிவாசல் நிர்மூலம்: அடிபணிந்த முஸ்லிம்கள்!
நீண்டகாலமாக பௌத்தர்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் மறைமுக ஆசியுடன் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.
இதுவரை காலமும் பள்ளிவாசலை அவ்விடத்தில் இருந்து அகற்ற விடமாட்டோம் என்று வீரம் பேசிய...
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெசாக் பௌர்ணமி...
முள்ளிவாய்காலில் மட்டும் அல்ல இலங்கையில் எப்பாகத்திலும் அஞ்சலிக்கு தடை
தெற்கில் மாபெரும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் தயாராகழ வருகிறது. இதற்காக பாரிய பிரசாரங்களையும் விளம்பரங்களையும் இலங்கை அசு மேற்கொண்டு வரகிறது.
இதேவேளை வடக்கு கிழக்கில் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை...
முள்ளிவாய்க்கால் படுகொலையை இந்த அரசு திட்டமிட்டு செய்துள்ளது -செல்வம் அடைக்கலநாதன் :
மே-18 ஆம் திகதியை எல்லோரும் எதிர்பார்த்துள்ள நிலையில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுகின்ற இந்த வேளையிலே அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு...
உயிர் அச்சுறுத்தல்’: யாழ் பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்:-
'
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும்...
இந்தியா – மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் இலங்கை விஜயம்
இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரைசுவாமிநாதன் இலங்கை விஜயம்
யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா...
அரசாங்கத்தை விமர்சனம் செய்ய வேண்டாம்: ஜனாதிபதி
அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில்...
முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்
About these ads
பிரபாகரன் மீண்டும் வருவார்; தமிழீழத்தை மீட்பார்: வைகோ
கலிங்கபட்டி: "விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா...