செய்திகள்

சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன

நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார். கையடக்கத்...

போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்

30 ஆண்டுகளான நீடித்த போரின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்.இன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற...

இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஒருவர் சுட்டுக்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் குருணாகலில் இன்று அதிகாலை இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு, அதிலொருவர் கொலை செய்யப்பட்டமை  தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் தருவதாக பொலிஸ் திணைக்களம்...

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது

எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன்: எச்சரிக்கிறார் பசில் வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால்  மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வட...

இலங்கையின் துரோகங்களுக்கு இந்தியா துணை போகிறது: ராமதாஸ்

தடைசெய்யப்பட்டவர்கள் இந்தியா செல்ல முடியாது:- இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்:- குண்டனங்கள் தொடர்கின்றன:- இந்திய அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424...

திறப்பு விழாவில் வட மாகாண சுகாதார அமைச்சர்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கைகால் பொருத்தும் நிலையம் பேருதவியாக அமையும். அமைதிகரங்கள் திறப்பு விழாவில் வட மாகாண சுகாதார அமைச்சர் கடந்தகால 30 வருட யுத்தத்தினால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்....

ஆளுனர் பதவி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் பதவி குறித்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறித்த உயர்...

பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற...

புகையிலை பழக்கத்தால் மணிக்கு 90 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி  முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை  மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள  125 கோடி மக்களில்...

அனைவருக்கும் பொதுவான நாடு சிங்கப்பூர்: பிரதமர் லீ சியான் லூங்

சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார். ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று,...