செய்திகள்

வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன

குருநாகல், பொத்துஹெர பகுதியில் புதன்கிழமை (30) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பளைக்கான  ரயில் சேவை  அட்டவணையின்படி...

வரலாறுகள், இராஜதந்திரங்களை கற்று அரசாங்கத்தை தோற்கடிப்போம்.! கிளி. மாணவர்கள் மத்தியில் சிறீதரன் பா.உ. உரை

கிளிநொச்சி குமாரசாமிபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியா றோட் மொன்றியல் வர்த்தகர்களின் அனுசரணையுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த...

பௌத்த சட்டம் பற்றி பேச வருகிறார் பூட்டான் பிரதம நீதியரசர்

பௌத்த சட்டம் தொடர்பான பேருரையாற்ற பூட்டான் பிரதம நீதியரசர் லியோன்போ சோனம் டெப்பிகியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 10 ம் திகதி அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய...

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு வைத்திருந்த 2 பேர் சென்னையில் கைது! ஒருவர் யாழ். வாசி

பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில்...

பிரபாகரன் பற்றிய கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் தொப்பி பிரட்டினார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து...

சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமடைந்த சீனப் பெண்: நீதித்துறையை ஏமாற்றி வந்தது அம்பலம்

சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக பெண்மணி ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப்...

மன்னார் சின்னப் பண்டிவிரிச்சான் மினி சூறாவளி

மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான்...

ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தினம்;

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும்...

கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு!!

நல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியும் மற்றும் கடைத் தொகுதியும் இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண...

பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை:

  நீதியானதும் சுதந்திரமானதுமான  தேர்தலொன்று   நடைபெறுமானால்  தற்போதைய  ஆட்சியாளர்கள்  நாட்டைவிட்டு  தப்பியோட  வேண்டிய  நிலை வரும். பீரங்கிகளைத்  தொட்டு சுட்டுப்பழகியவர்கள்  நாம், விளையாட்டு  துப்பாக்கிகளுக்கு  அஞ்சப்போவதில்லை என  ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள்  இராணுவத்தளபதியுமான ...